வருந்துகிறோம்

0 Min Read

பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர், தந்தை பெரியார் கொள்கை நெறிப்படி வாழ்ந்தவர் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் காசவளநாடு புதூர் எ.தமிழரசன்  25.8.2025 அன்று மதியம் 2 மணி அளவில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.

26.8.2025 நண்பகல் 12 மணியளவில் மறைந்த சுயமரியாதைச் சுடரொளி ஆசிரியர் தமிழரசன் உடலுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

26-08-2025 பிற்பகல் 2 மணி அளவில் இறுதி ஊர்வலம் அவர்களது இல்லத்திலிருந்து புறப்படும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *