கழகக் களத்தில்…!

2 Min Read

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாடு

27.8.2025 புதன்கிழமை
நாகப்பட்டினம்

மாலை 5.30 மணி *இடம்: ஒக்கூர், தந்தை பெரியார் சிலை அருகில் *தலைமை: வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் (மாவட்ட கழக தலைவர்) *வரவேற்புரை: தெ.செந்தில்குமார் (நாகை நகர தலைவர்) *முன்னிலை: கி.முருகையன் (மாவட்ட காப்பாளர்), இல.மேகநாதன் (மாநில துணைத் தலைவர், ப.க.) *கருத்துரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர்) *நன்றியுரை: எம்.கே.சின்னத்துரை (ஒன்றிய செயலாளர், நாகை) *அழைப்பு: ஜெ.புபேஸ்குப்தா (மாவட்ட செயலாளர்) *இவண்: திராவிடர் கழகம் நாகப்பட்டினம் மாவட்டம்.

27.8.2025 புதன்கிழமை
வாழ்க்கை இணையேற்பு விழா

ஆரல்வாய்மொழி: காலை 9 மணி *இடம்: உஷா திருமண மண்டபம்,  ஆரல்வாய்மொழி *மணமக்கள்: ம.தமிழ்மதி (எ) அருள் – ப.பூபதி *வரவேற்புரை: அப்பாஜி *தலைமை: செ.தமிழ்ச்செல்வன் (தஞ்சை மாநகர கழக தலைவர்) *முன்னிலை: மைக்கிள் தீபா ஆல்பர்ட், மா.சு.சுப்பிரமணியன் (மாவட்ட கழகத் தலைவர்) *மணவிழாவை நடத்தி வைப்பவர்: டாக்டர் கே.பரமேஸ்குமார் (தொழிலதிபர் கோவை) *வாழ்த்துரை: சிஞ்ஜு சிபு, தமிழரசி பரமேஸ்குமார் *நன்றியுரை: மணமகனின் பெற்றோர் *அன்புடன் அழைக்கும்: மா.மணி, சு.இந்திரா மணி.

29.8.2025 வெள்ளிக்கிழமை
சுயமரியாதைச் சுடரொளி
கெடார் சு.நடராசன் இல்ல
வாழ்க்கை துணைநல ஒப்பந்த விழா

செஞ்சி: காலை 7.30 மணி *இடம்: தமிழ்திருமகள் திருமண மண்டபம் * மணமக்கள்: க.ஆற்றலரசி – பா.அறிவுக்கரசு *வரவேற்புரை: ந.பசுபதி (விருத்தாசலம் நகரத் தலைவர்) *தலைமை: வேட்டவலம் பி.பட்டாபிராமன் (கழக பேச்சாளர்) *முன்னிலை: சவுந்தரி நடராசன், அ.எத்திராசன், ப.முத்தையன் (தாம்பரம் மாவட்ட கழகத் தலைவர்) *வாழ்த்துரை: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட செயலாளர்), சு.மோகன்ராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), அரங்க.பரணிதரன் (விழுப்புரம் மாவட்டச் செயலாளர்) *நன்றியுரை: முனைவர் கு.திருப்பதி *அன்புடன் அழைக்கும்: ந.கதிரவன்-வெண்ணிலா

வாழ்க்கை துணைநல ஒப்பந்த விழா

மன்னை: காலை 9 மணி *இடம்:மருதுபாண்டிய மகால், பந்தலடி, மன்னை *மணமக்கள்: இ.தீபு-
ஆ.கீர்த்தனா
*வரவேற்புரை: பி.இளங்கோவன் (ஒன்றிய இளைஞர் அணி தலைவர்) *தலைமை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மன்னை மாவட்ட கழக தலைவர்) *வாழ்த்துரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), ஆர்.எஸ்.அன்பழகன் (பொதுக்குழு உறுப்பினர்), தாயுமானவன் *நன்றியுரை: ம.மணிகண்டன் (மன்னை நகர இளைஞரணி தலைவர்) *அன்புடன் அழைக்கும்: பி.இளங்கோவன்-பானுமதி.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *