ஜீயரின் வன்முறைப் பேச்சுக்கு எதிராக காவல்நிலையத்தில் கழகத்தினர் புகார் மனு

1 Min Read

கழகத்  தலைவரின் ஆணைப்படி மன்னார்குடி சென்டலங்கார ஜீயரின் வன்முறைப் பேச்சை கண்டித்து அவர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க கோரி 25.08.25 மாலை 6 மணிக்கு மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் ஆய்வாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. நிகழ்வில் மன்னார்குடி மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆர்.எஸ்.அன்பழகன், வழக்குரைஞர் சு.சிங்காரவேலர், மாவட்ட துணை தலைவர் ந.இன்பக் கடல், மன்னை ஒன்றியத் தலைவர் மு.தமிழ்செல்வம், ஒன்றிய செயலாளர் கா.செல்வராசு, மன்னை நகர தலைவர் எஸ்.என்.உத்திராபதி, மன்னை பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் ச.அறிவானந்தம், மன்னை நகர கழக இளைஞரணி தலைவர் மா.மணிகண்டன்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *