வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் சு. அரவிந்த் குமார் – மகாலட்சுமி இணையரது திருமணம் கடந்த வாரம் நடைபெற்றது. இணையர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 1000 வழங்கி, வாழ்த்து பெற்றுக் கொண்டனர். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ. சுரேஷ், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் அன்புச்செல்வன், இளைஞர் அணித் தலைவர் நா. பார்த்திபன் ஆகியோர் இணையருக்கு ஆசிரியர் மூலமாக நினைவுப் பரிசு வழங்கினர். உடன் சு. செல்வி, பா கீர்த்தனா, ஆ. சு. சூசன். (25.11.2023, பெரியார் திடல்)
தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books