கண்ணந்தங்குடி நல்லம்மாள் நினைவேந்தல்

1 Min Read

அரசியல்

கண்ணந்தங்குடி கீழையூர் எழந்தவெட்டி கிளைக் கழக தலைவர் கந்தசாமி அவர்களின் தாயார் நல்லம்மாள் அவர்களின்  நினைவேந்தல் படத்திறப்பு 26-.05.-2023 அன்று முற்பகல் அவர்களது இல்லத்தில் நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர் மாரிமுத்து தலைமையில், ஒரத்தநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் வெற்றிவேந்தன், நல்லம்மாள் படத்தினை திறந்து வைத்தார். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார், மாவட்டச் செயலாளர் அருணகிரி, மாவட்ட துணை செயலாளர் உத்திராபதி, நகரத் தலைவர் பேபி ரவிச்சந்திரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா வெற்றிகுமார், கிளைக் கழகத் தலைவர் செந்தில்குமார், ஒன்றிய இளைஞரணி தலைவர் துறையுண்டார்கோட்டை அன்பரசு, குலமங்கலம் தர்மராஜ் மற்றும் குடும்பத்தினர்  கலந்து கொண்டு படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *