‘பெரியார் உலகம் நிதி’

Viduthalai
0 Min Read

சீர்காழி கு.நா. இராமண்ணா – ஹேமா சார்பில், பெரியார் உலகம் நிதிக்கு 6ஆவது தவணையாக நன்கொடை ரூ.5,000த்தை (இதுவரை 15,000)  கு.நா.இராமண்ணா தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார். கோவி. ராகவன் ‘பெரியார் உலகம்’ நிதியாக ரூ.5,000த்தை வழங்கினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *