நன்கொடை

1 Min Read

நன்கொடை

நன்கொடை

நன்கொடை

* மாவட்டக் காப்பாளர் பழனி புள்ளையண்ணன், ரூ. 12,000/- நன்கொடையை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். * தலைமை செயற்குழு உறுப்பினர் மதுரை எடிசன் ராஜா, செங்கல்பட்டில் நடைபெற உள்ள சுயமரியாதை இயக்க நுற்றாண்டு நிறைவு மாநில மாநாட்டு நன்கொடை ரூ.10,000/- தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். * சேலம் மாவட்டக் காப்பாளர் சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியன் 78ஆம் பிறந்தநாளை (25.08.2025) முன்னிட்டு, ரூ.20,000 நன்கொடை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். *ஆரணியைச் சேர்ந்த முர.அரி.பாண்டியன் நெடுஞ்செழியன் குடும்பத்தினர் நன்கொடை ரூ.25,000/- தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர். (சென்னை, 21.08.2025)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *