அருப்புக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி புலவர் வை.கண்ணையன் அவர்கள் பிறந்த நாள் (25.08.1938) நினைவாக க.எழிலன் நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி ரூ.2000 நன்கொடை வழங்கினார்.
அருப்புக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி புலவர் வை.கண்ணையன் அவர்கள் பிறந்த நாள் (25.08.1938) நினைவாக க.எழிலன் நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி ரூ.2000 நன்கொடை வழங்கினார்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.
பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!
Sign in to your account