கழகக் களத்தில்…!

2 Min Read

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாடு

25.8.2025 திங்கட்கிழமை
சங்கராபுரம்

மாலை 5.30 மணி *இடம்: சுயமரியாதைச் சுடரொளி ஓவிய இமயம், மு.கலைச்செழியன் நினைவு மேடை – பெரியார் அம்பேத்கர் சிலை அருகில், சங்கராபுரம் (அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் *வரவேற்புரை: அர.சண்முகம் (ஒன்றிய கழகத் தலைவர்) *தலைமை: முனைவர் ம.சுப்பராயன் (மாவட்ட கழக காப்பாளர்) *முன்னிலை: கோ.சா.குமார் (மாநில மருத்துவரணி செயலாளர்), ச.சுந்தரராசன் (மாவட்ட செயலாளர்) *தொடக்கவுரை: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (மாவட்ட கழகத் தலைவர்) *சிறப்புரை: காஞ்சி பா.கதிரவன் (கழக பேச்சாளர்), வா.பிரபாகரன் (கழக பேச்சாளர்) *நன்றியுரை: கலை அன்பரசு (சங்கராபுரம் நகர கழக தலைவர்)

26.8.2025 செவ்வாய்கிழமை
கிள்ளியூர்

மாலை 5 மணி *இடம்: சந்தை முன்பாக, கருங்கல் *வரவேற்புரை: சி.கிருஷ்ணேஷ்வரி *தலைமை: மா.மு.சுப்ரமணியம் (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: டாக்டர் பி.கலைச்செல்வன் (கிள்ளியூர் ஒன்றிய செயலாளர்), உ.சிவதாணு (பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர்) *தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்) *விளக்கவுரை: டி.பி.இராஜன் (திமுக), இரா.ததேயு பிரேம்குமார் (திமுக) *சிறப்புரை:  இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *நன்றியுரை: கருங்கல் ஜெயக்குமார்.

28.8.2025 வியாழக்கிழமை

தூத்துக்குடி

மாலை 6 மணி *இடம்: தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகில், சிதம்பரநகர், தூத்துக்குடி *தலைமை: மு.முனியசாமி (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: கோ.முருகன் (மாவட்ட செயலாளர்) *முன்னிலை: சு.காசி (மாவட்டக் காப்பாளர்), இரா.ஆழ்வார் (மாவட்டத் துணைத் தலைவர்) *தொடக்கவுரை: மா.பால்ராசேந்திரம் (கழக பேச்சாளர்), மோ.அன்பழகன் (மாவட்ட இலக்கிய அணி, திமுக) *சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வம் (கழக பேச்சாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *நன்றியுரை: செ.செல்லத்துரை.

28.8.2025 வியாழக்கிழமை
திண்டுக்கல் புத்தகத் திருவிழா

மாலை 6 மணி *இடம்: அங்குவிலாஸ் மேல்நிலைப் பள்ளி மைதானம், புறவழிச்சாலை, திண்டுக்கல் *வரவேற்புரை: இரா.ஜெயபாரதி *புத்தகத் திருவிழா அறிமுகவுரை: பேரா. முனைவர் ரெ.மனோகரன் *புத்தகத் திருவிழா திட்ட நோக்கவுரை: ச.ஜெயந்தி *தலைமை: செ.சரவணன் (மாவட்ட ஆட்சித் தலைவர்) *புத்தக விற்பனையை தொடங்கி வைத்து சிறப்புரை: மருத்துவர்  அ.பிரதீப் (மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், திண்டுக்கல்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *