மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தமிழர் தலைவரைச் சந்தித்து பயனாடை அணிவித்தனர்.

0 Min Read

திராவிடர் கழகம்

மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், திராவிட தொழிலாளரணி மாநிலச் செயலாளர் சேகர், புதுக்கோட்டை மாவட்ட கழகத் தலைவர் அறிவொளி மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்டத் தலைவர் பி.ஜி.இராசேந்திரன், தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், தஞ்சை மாவட்ட காப்பாளர் அய்யனார் மற்றும் தோழர்கள் தமிழர் தலைவரைச் சந்தித்து பயனாடை அணிவித்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *