பெரியார் தனி மனிதரல்ல – தத்துவம்!!

Viduthalai
1 Min Read

பெரியார் சிலை அல்ல!

அதனுள் இருப்பது வைதீகத்தை அழிக்க வந்த ஈரோட்டு பூகம்பம்!!

பெரியார் தனி மனிதரல்ல தத்துவம்!!

உடைப்பதற்கு அது ஒன்றும் கல்லாலோ பித்தளை போன்ற பிற உலோகங்களாலோ ஆனதில்லை!!

மாறாக தமிழர்தம் தசைகளிலும் குருதியிலும் கலந்துவிட்ட பாஸ்பரஸ் கலவை – பெரியார் அக்னி குஞ்சு – அதுதான் ஆத்திகத்திற்கு ஆம் மனுநீதிக்கு  தீயிட்டது. மனுவை ஆதரிப்பதால் அரசியல் சட்டத்தையும் எரித்தது. ஆடுகளே  ஸநாதன பிராணிகளே நீங்கள் திராவிடம் உள்ளவரை ஆட்சிக்கே வரமுடியாது. 

திராவிடத்தை அழிப்பேன் என புறப்பட்டவனுக்கெல்லாம் கல்லறை கட்டியது – உனக்கேன் அந்த ஆசை அண்ணாமலையே? 

– இரா.தங்கதுரை

(தலைவர், நாகை மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *