நீலமலை மாவட்டத்தின் சார்பில் மாநாட்டு விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

0 Min Read

நீலமலை, ஆக. 24- தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவுறுத்தலின்படி அக்டோபர் 4 அன்று நடைபெற உள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநட்டு விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நீலமலை மாவட்டத்தின் சார்பில் குன்னூர் பெரியார் திடலில் 21.8.2025 அன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *