நன்கொடை

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் வி.உதயகுமார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நாளை (24.8.2025) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையாக ஏ.பி.கஸ்தூரிரங்கன் (சென்னை) வழங்கினார்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *