மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய, நகரப் பொறுப்பாளர்களுக்கு

1 Min Read

மிக முக்கிய வேண்டுகோள்!

அக்டோபர் 4 ஆம் தேதியன்று செங்கை மாவட்டம் – மறைமலைநகரில் நடைபெறவிருக்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா – மாநாடு குறித்து சுவர் எழுத்து விளம்பரங்கள் (மாநிலம் முழுவதும் எங்கெங்கும்) பாலங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் மக்கள் பார்வை ஈர்க்கப்படும் இடங்களில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் எழுதிடவேண்டும். வாசகங்கள் மிகவும் கீழ்க்காணுமாறு குறைவாக இருக்கவேண்டும்.                   

       – தலைமை நிலையம், திராவிடர் கழகம்.

 

2025, அக்டோபர் 4 அன்று, செங்கற்பட்டு – மறைமலைநகரில்!

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு!

தமிழர் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், சுயமரியாதை வீரர்கள் கலந்துகொள்கிறார்கள்!

அனைவரும் வருக! வருக!!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *