மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய, நகரப் பொறுப்பாளர்களுக்கு

1 Min Read

மிக முக்கிய வேண்டுகோள்!

அக்டோபர் 4 ஆம் தேதியன்று செங்கை மாவட்டம் – மறைமலைநகரில் நடைபெறவிருக்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா – மாநாடு குறித்து சுவர் எழுத்து விளம்பரங்கள் (மாநிலம் முழுவதும் எங்கெங்கும்) பாலங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் மக்கள் பார்வை ஈர்க்கப்படும் இடங்களில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் எழுதிடவேண்டும். வாசகங்கள் மிகவும் கீழ்க்காணுமாறு குறைவாக இருக்கவேண்டும்.                   

       – தலைமை நிலையம், திராவிடர் கழகம்.

 

2025, அக்டோபர் 4 அன்று, செங்கற்பட்டு – மறைமலைநகரில்!

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு!

தமிழர் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், சுயமரியாதை வீரர்கள் கலந்துகொள்கிறார்கள்!

அனைவரும் வருக! வருக!!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *