கழகக் களத்தில்…! 24.08.2025 ஞாயிற்றுக்கிழமை

1 Min Read

மன்னங்காடு: மாலை 5.30 மணி *இடம்: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகில், மன்னங்காடு வடக்கு *வரவேற்புரை: கோ.பழனிவேலு *தலைமை: புலவஞ்சி இரா.காமராசு (மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்) *முன்னிலை: பெ.வீரையன் (மாவட்ட கழக தலைவர்), மல்லிகை வை.சிதம்பரம் (மாவட்ட கழக செயலாளர்) *மா.காரியப்பன் அவர்களின் படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரை: கா.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்) *மாநாட்டு விளக்க உரை:  இரா.பெரியார் செல்வம் (கழக பேச்சாளர்) *நன்றியுரை: கலைமணி காரியப்பன்.

டி.ஜி.புதூர்

டி.ஜி.புதூர்: மாலை 5.30 மணி *இடம்: சந்தைக்கடை வணிக வளாகம் அருகில், டி.ஜி.புதூர், நால்ரோடு *வரவேற்புரை: மா.சூர்யா (மாவட்ட திராவிட மாணவர் கழகம்) *தலைமை: ஜி.கே.மூர்த்தி (மாவட்ட துணை செயலாளர்) *தொடக்கவுரை: வழக்குரைஞர் மு.சென்னியப்பன் (கோபி மாவட்டத் தலைவர்) *முன்னிலை: இரா.சீனிவாசன் , ஈரோடு த.சண்முகம் (தலைமை செயற்குழு உறுப்பினர்) *சிறப்புரை: தேவ.நர்மதா (கழக பேச்சாளர்) *நன்றியுரை: பெ.விக்னேஷ் (மாவட்ட மாணவர் கழக துணை செயலாளர்) *5 மணிக்கு: ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா? அறிவியல் நிகழ்ச்சி நடைபெறும் *ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், கோபிசெட்டிப்பாளையம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *