உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் 5.9.2025அன்று மாலை தொண்டாராம் பட்டு ஊராட்சியில் பெரியார் உலகத்திற்கு ரூ.10இலட்சம் நிதிவழங்கும் விழா! நடைபெறவுள்ளது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். விழாவிற்கு அழைப்பு விடுத்து ஓவியர் புகழேந்தியின் சுவரெழுத்துப்பணி நடைபெற்று வருகிறது.