கோவை,ஜூன்.5- கோவை கழக சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 100ஆவது ஆண்டு பிறந்த நாளை முன் னிட்டு சுந்தராபுரம் பெரியார் சிலை முன்பாக மாலை 5 மணி அளவில் டாக்டர் கலைஞர் படத்திற்கு மாநகர தலைவர் ம.சந்திர சேகர் தலைமையில் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கப் பட்டது. நிகழ்வில் மாவட்ட தலைவர் திக செந்தில்நாதன், மாவட்ட செய லாளர் க.வீரமணி, மாவட்ட அமைப்பாளர் மு.தமிழ் செல்வம், மாநகர செய லாளர் சா.திராவிடமணி, மாநகர அமைப்பாளர் வெங்கடேஷ், மாவட்ட மக ளிரணி தலைவர் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கோவையில் கலைஞர் 100ஆவது பிறந்தநாள்
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books