கழகக் களத்தில்…!

1 Min Read

23.8.2025 சனிகிழமை
பெரியார் பெருந்தொண்டர் இரா.கோதண்டபாணி 4ஆம் ஆண்டு நினைவு நாள் வீரவணக்க கூட்டம்

சிக்கவலம்: மாலை 6 மணி *இடம்: இராமர் மடத் தெரு, சிக்கவலம் *வரவேற்புரை: கோ.செந்தமிழ்ச் செல்வி (கழக பேச்சாளர்) *தலைமை: சோம.வீரமணி (நாகை ஒன்றிய கழக தலைவர்) *முன்னிலை: வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்), ஜெ.புபேஸ்குப்தா (நாகை மாவட்ட செயலாளர்) *தொடக்கவுரை: வே.அறிவழகன் (திராவிட மாணவர் கழக தலைவர், திருவிக அரசு கலை கல்லூரி) *இரா.கோதண்டபாணி படத்திற்கு மாலை அணிவித்து நினைவேந்தல் உரை: நாகை மாலி (சட்டமன்ற உறுப்பினர், கீழ்வேளூர் மாநில குழு உறுப்பினர், சி.பி.அய்.) *தந்தை பெரியார் படத்திற்கு மாலை வைத்து உரை: இரா.மாரிமுத்து (நகர் மன்ற தலைவர், திமுக) *தோழர்களுக்கு சிறப்பு செய்து உரை: ஆர்.ஏ.டி.அண்ணாதுரை (நாகை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்) *சிறப்புரை: பல்கலைச்செல்வன் பாப்பாநாடு எஸ்.பி.பாஸ்கர் (பட்டிமன்ற நடுவர்), மனைவர் இரா.பிரீத்தி (இளம் பேச்சாளர், திமுக). *நன்றியுரை: குஞ்சிபாபு சின்னதுரை

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *