சுயமரியாதைச் சுடரொளி லீலாவதி நாராயணசாமி

0 Min Read

நினைவேந்தல் – படத்திறப்பு

நாள்: 23.8.2025 சனி, காலை 11 மணி

இடம்: சவுத் ரைடிங், வர்ஜீனியா

தமிழர் தலைவர்   ஆசிரியர் கி.வீரமணி

தலைவர், திராவிடர் கழகம்

காணொலி வாயிலாக நினைவுரை வழங்குகிறார்

தலைமை:

மானமிகு டாக்டர் சரோஜா இளங்கோவன்

பெரியார் பன்னாட்டு மய்யம், வட அமெரிக்கா

படத்திறப்பாளர்:

மானமிகு டாக்டர் சோம. இளங்கோவன்

பெரியார் பன்னாட்டு மய்யம், வட அமெரிக்கா

நிகழ்வில் பங்கேற்று ஆறுதல் அளிக்க விழைகிறோம்.

நிகழ்ச்சி ஏற்பாடு:
லீலாவதி நாராயணசாமி குடும்பத்தினர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *