வருந்துகிறோம்

0 Min Read

திராவிடர் கழக தஞ்சை தெற்கு ஒன்றிய துணைத் தலைவர் கண்ணந்தங்குடி கீழையூர் நா.வெங்கடேசனின் மாமனாரும், சரண்யாவின் தந்தையாருமான ராஜேந்திரன் 19.8.2025 அன்று இரவு மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்
20-08-2025 அன்று முற்பகல் 11:30 மணி அளவில் மன்னார்குடி மேலவாசல் வாண்டையார்தெரு அவருடைய இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு இறுதி நிகழ்வு நடைபெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *