காங்கோவில் அய்.எஸ். ஆதரவு அமைப்பு தாக்குதல்: 52 பேர் படுகொலை

0 Min Read

கின்ஷாசா. ஆக. 20- காங்கோ ஜனநாயகக் குடியரசின் வடக்கு கிவு மாகாணத்தில், அய்.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவு பெற்ற கூட்டணி ஜனநாயகப் படைக்கும் (ADF), ருவாண்டா ஆதரவுப் படைக்கும் இடையே கடுமையான மோதல்கள் நடந்து வருகின்றன. கடந்த ஆகஸ்ட் 9 முதல் நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களில், 52 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அய்.நா. அமைதிக்குழு தெரிவித்துள்ளது.

அய்.நா. அமைதிக்குழு வெளியிட்ட தகவல்படி, ஏ.டி.எப். (ADF) பயங்கரவாதிகள் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த மோதல்களால் அப்பகுதியில் பதற்றம் நீடிப்பதோடு, பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *