நலன் விசாரிப்பு

1 Min Read

அரசியல்

திருவாரூர், ஜூன் 6- திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றிய திராவிடர் கழக துணை தலைவர் வில்லி யனூர் மணிசேகரன் சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று அவரது இல்லத்தில் ஓய்வில் உள் ளார் 

5-6-2023 அன்று முற் பகல் 11 மணி அளவில் கழக மாநில ஒருங்கிணைப் பாளர் இரா.ஜெயக் குமார், திருவாரூர் மாவட்ட தலைவர் வீ.மோகன், நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலி யன், நாகை மாவட்ட செயலாளர் ஜே.புபேஸ் குப்தா, திருவாரூர் மாவட்ட செயலாளர் வீர.கோவிந்த ராஜன், திருவாரூர் மாவட்ட துணைத்தலைவர் எஸ்.எஸ்.எம்.கே.அருண் காந்தி, திருவாரூர் மாவட்ட விவசாய அணி தலைவர் ரத்தினசாமி, திருமருகல் ஒன்றிய தலைவர் சின்னதுரை, நாகை நகர அமைப் பாளர் ரவி,நாகை ஒன்றிய தலைவர் சிக்கல் வீரமணி ,திருவாரூர் நகர துணை தலைவர் சிவ ராமன் கழகத் தோழர் பன்னீர்செல்வம் உள் ளிட்ட கழகத் தோழர்கள் பெரியார் பெரும் தொண்டர் மணித்துரை இல்லத்திற்கு சென்று உடல் நலம் பற்றி விசாரித் தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *