திராவிட மாடல் ஆட்சி சிறப்பு கருத்தரங்கம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஆக. 19- “கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு” என்ற சிறப்பு கருத்தரங்கம் பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 486 ஆவது வார நிகழ்வாக 17 -08- 2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 07 -00 மணிக்கு பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா கோபால் வர வேற்புரையுடன் அம்பத்தூர் பகுதி கழக  தலைவர் பூ. ராமலிங்கம் முன்னிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தே. குணா பாரதி தலைமையில் ஆவடி மாவட்ட கழக செயலாளர் க. இளவரசன் ,மேனாள் செயலாளர் சு. சிவகுமார் ஆகியோர் உரையாற்றினர்.

நிகழ்வில் ஆறுமுகம், ஹரிதாஸ், சசிகுமார், கருப்புசாமி, சுமதி மணி, அருள் விழியன், பிச்சைமணி, புஷ்பா, வழக்கறிஞர் பன்னீர்செல்வம் ,வேல் மேஸ்திரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இறுதியாக ஆவடி மாவட்ட திராவிட கழக மகளிர் அணி தலைவர் சி ஜெயந்தி நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *