மறைவு – உடற்கொடை

1 Min Read

சென்னை மீனம்பாக்கம்
ஈ.வெ.ரா. தெருவில் வசித்து வந்த பெரியார் உணர்வாளர் – விடுதலை நாளிதழின் வாசகருமான ராதாகிருஷ்ணன் (வயது 91) நேற்று (18.8.2025) மதியம் மறைவுற்றார். இன்று (19.8.2025) காலை 8 மணிக்கு திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், தாம்பரம் மாவட்ட கழக தலைவர் ப.முத்தையன், மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ.சுரேஷ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் தாம்பரம் சு.மோகன்ராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ராதாகிருஷ்ணனின் உடல் சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்கு உடற்கொடையாக வழங்கப்படுகிறது என அவரது குடும்பத்தினர்  சியாமளாபாய், ஹேமமாலினி, வெ.வைஷ்ணவி, வெ.பிராத்தனா வெ.ராகவேந்திர சாய் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *