இந்தியாவில் துரோகம் தொடங்கிய இடமே ராமாயணம்தான் Periyar Vision OTT

1 Min Read

வணக்கம், இந்தியாவில் துரோகம் தொடங்கிய இடமே ராமாயணம்தான் என்கிற தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணியின் முன்னோட்ட உரையை பெரியார் வலைதள காணொலி காட்சியில் பார்த்தேன். தமிழில் வ.ரா. எழுதிய  ‘கோதை தீவு’ என்ற புத்தகத்தை மேற்கோள் காட்டி ஆரம்பித்து இறுதியாக  சொர்க்கம் செல்ல தவம் செய்து வந்த தாழ்ந்த ஜாதி சூத்திரன் சம்பூகனை இறந்து போன ஒரு பிராமணக் குழந்தையை உயிர் பெறச் செய்ய ராமன் கொலை செய்து அவன் சொர்க்கம் செல்லாமல் பார்த்துக் கொண்ட நிகழ்வு வரை சுவாரசியம் குறையாமல் ஆற்றிய உரையை Periyar Vision OTT இல் பாருங்கள்: பகிருங்கள்.

-செந்தில்குமார்

புதுக்கோட்டை

Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக் கங்களிலும் வெளியிடப் படும்.

சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!

உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்து கொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!          இணைப்பு :  periyarvision.com

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *