வணக்கம், இந்தியாவில் துரோகம் தொடங்கிய இடமே ராமாயணம்தான் என்கிற தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணியின் முன்னோட்ட உரையை பெரியார் வலைதள காணொலி காட்சியில் பார்த்தேன். தமிழில் வ.ரா. எழுதிய ‘கோதை தீவு’ என்ற புத்தகத்தை மேற்கோள் காட்டி ஆரம்பித்து இறுதியாக சொர்க்கம் செல்ல தவம் செய்து வந்த தாழ்ந்த ஜாதி சூத்திரன் சம்பூகனை இறந்து போன ஒரு பிராமணக் குழந்தையை உயிர் பெறச் செய்ய ராமன் கொலை செய்து அவன் சொர்க்கம் செல்லாமல் பார்த்துக் கொண்ட நிகழ்வு வரை சுவாரசியம் குறையாமல் ஆற்றிய உரையை Periyar Vision OTT இல் பாருங்கள்: பகிருங்கள்.
-செந்தில்குமார்
புதுக்கோட்டை
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக் கங்களிலும் வெளியிடப் படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்து கொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்! இணைப்பு : periyarvision.com