திண்டுக்கல் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

0 Min Read

திராவிடர் கழகம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் வருகின்ற அக்டோபர் 4ஆம் தேதி நடைபெற உள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு – மாநில மாநாடு விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் திண்டுக்கல், மணிக்கூண்டு அருகில் 16.08.2025 அன்று மாலை 5 மணிக்கு மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது. கழக பேச்சாளர் தேவ.நர்மதா சிறப்புரையாற்றினார். கூட்டத்திற்கு மாநகரச் செயலாளர் தி.க.செல்வம் தலைமை வகித்தார். மாநகரத் தலைவர் அ.மாணிக்கம் மற்றும் கழகத் தோழர்கள்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *