தாம்பரம் புத்தக நிலையத்துக்கு ஒலிபெருக்கி நன்கொடை

0 Min Read

அரசியல்

தாம்பரம், ஜூன் 7 கடந்த 3.6.2023 அன்று பகல் ஒரு மணியளவில் தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தகக் கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் தாம்பரம் மாவட்ட கழக தலைவர் ப.முத்தையனிடம் தாம்பரம் மாவட்ட கழக செயலாளர் கோ.நாத்திகன் ரூ.10,000 மதிப்புள்ள ஒலிபெருக்கி வழங்கி மகிழ்ந்தார்.

அப்போது சோமங்கலம் பேரூராட்சி கழக மகளிரணி தலைவர் அ.ப.நிர்மலா, தாம்பரம் மாவட்ட தொழிலாளரணி தலைவர் மா.குணசேகரன், தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ் மற்றும் ஆவடி மாவட்ட கழக துணைச் செயலாளர் க.தமிழ்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *