தலைநகரில் நீதிகேட்டுப் போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக திராவிடர் கழக மகளிர் ஆர்ப்பாட்டம்

1 Min Read

 நாள் : 8.06.2023 (வியாழக்கிழமை) காலை 10.30 மணி

இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம், (சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகில்) சென்னை – 1

வரவேற்புரை : தகடூர் தமிழ்ச்செல்வி 

(மாநிலச் செயலாளர், திராவிடர் கழக மகளிரணி)

தலைமை: பொறியாளர் ச. இன்பக்கனி (துணைப் பொதுச்செயலாளர்)

முன்னிலை:  வெற்றிச்செல்வி, செந்தில்குமாரி,   நூர்ஜஹான், வளர்மதி, அஜந்தா, பவானி, இரா.சு உத்ரா பழனிச்சாமி, அருணா பத்மாசூரன், பொன்னேரி செல்வி, ராணி, இளையராணி, நதியா, த சுமதி, யுவராணி, த மரகதமணி, நதியா பாஸ்கர், பூவை செல்வி, லலிதா, அன்பச்செல்வி, சுகந்தி

கண்டன உரை: 

வழக்குரைஞர் அ. அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்)

வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி (துணைப் பொதுச்செயலாளர்)

எழுத்தாளர் ஓவியா  (ஒருங்கிணைப்பாளர், புதிய குரல்)

இணைப்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை  

(மாநிலச் செயலாளர், திராவிட மகளிர் பாசறை)

நன்றியுரை:  இறைவி (தலைவர், தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக மகளிரணி)

மகளிர் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பிக்கவும்

விழைவு: திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *