ஒப்புக்கொண்ட ஆணையம் ஓட்டுத் திருட்டு புகாரை, முதன்முறையாக தேர்தல் ஆணையம் ஒப்புக்

கொண்டுள்ளது. ஓட்டுகள் திருடப்பட்டால், வாக்காளர்கள் எப்படி ஓட்டளிக்க முடியும் ? இந்த விவகாரத்தில், பழங்குடியினர், தலித் என சமூகத்தில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுவர். எனவே, நம் நாட்டு மக்களை ஓட்டுத் திருட்டில் இருந்து பாதுகாப்பது அவசியம்.

– பவன் கெரா

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *