சங்கீதம் என்னும் கலையானது – மிக்க மேன்மை யானதாகுமா? அதாவது இன்றைய நிலையில் மனிதச் சமூகத்திற்கு அது இன்றியமையாததென்று கருதவியலுமா? உலகத்தில் மக்களுக்குள்ள அநேக விதமான உணர்ச்சித் தோற்றங்களில் ஒன்றே தவிர, இதற்கு என்று எல்லா விதத்திலும் ஒரு தனி முக்கியத்துவம் உண்டா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’