கழகக் களத்தில்…!

1 Min Read

18.8.2025 திங்கள்கிழமை
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம்

பேராவூரணி

மாலை 5 மணி *இடம்: தந்தை பெரியார் சிலை அருகில், பேராவூரணி*வரவேற்புரை: சு.வசி (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *தலைமை: வை.சிதம்பரம் (மாவட்ட செயலாளர்) *முன்னிலை: அரு.நல்லதம்பி (காப்பாளர்), சி.செகநாதன் *தொடக்கவுரை: பெ.வீரையன் (பட்டுக்கோட்டை மாவட்ட கழகத் தலைவர்) *சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்) *கூட்ட தொடக்கத்தில்: சோம.நீலகண்டனின் மந்திரம் அல்ல, தந்திரமே எனும் அறிவியல் நிகழ்ச்சி நடைபெறும் *நன்றியுரை: த.நீலகண்டன் (நகர செயலாளர்) *ஏற்பாடு: ஒன்றிய, நகர திராவிடர் கழகம் – இளைஞரணி, பேராவூரணி, சேதுபாவாசத்திரம்.

19.8.2025 செவ்வாய்க்கிழமை
புதுச்சேரி

மாலை 6 மணி *இடம்: கிழக்கு மாடவீதி, இந்தியன் வங்கி அருகில், வில்லியனூர், புதுச்சேரி *தலைமை: கி.அறிவழகன் (பொதுக்குழு உறுப்பினர்) *வரவேற்புரை: தி.இராசா (புதுச்சேரி மாவட்ட செயலாளர்) *முன்னிலை: ஆடிட்டர் கு.இரஞ்சித்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), இர.இராசு (புதுச்சேரி மாவட்டக் காப்பாளர்) *சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *படத்திறப்பு: சிவ.வீரமணி (புதுச்சேரி மாநில தலைவர், திராவிடர் கழகம்) *தொடக்கவுரை: வே.அன்பரசன் (புதுச்சேரி மாவட்டத் தலைவர்) *மறைந்த சுயமரியாதைச் சுடரொளி கு.உலகநாதனின் படத்தை திறந்து வைத்து மரியாதை செய்யப்படும் *புதுவை கே.குமாரின் இசை நிகழ்ச்சி மற்றும்  மந்திரமா? தந்திரமா? விழிப்புணர்வு பிரச்சாரம் மாலை 5.30 மணிக்கு நடைபெறும்.

20.8.2025 புதன்கிழமை
திருத்துறைப்பூண்டி

மாலை 6 மணி *இடம்: சீனிவாச ராவ் மணி மண்டபம் அருகில், திருத்துறைப்பூண்டி *வரவேற்புரை: இரா.அறிவழகன் (ஒன்றிய செயலாளர்) *தலைமை: சு.சித்தார்த்தன் (நகர தலைவர்) *முன்னிலை: வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), க.வீரையன் (மாவட்ட விவசாய தொழிலாளரணி செயலாளர்) *தொடக்கவுரை: வே.அறிவழகன் *சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்) *நன்றியுரை: ப.நாகராசன் (நகர செயலாளர்) *ஏற்பாடு: ஒன்றிய, நகர திராவிடர் கழகம், திருத்துறைப்பூண்டி.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *