சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா செங்கல்பட்டு மாநாடு விளக்க பொதுக்கூட்டம்

1 Min Read

சேத்தியாதோப்பு, ஆக. 17- சிதம்பரம் மாவட்டம் சேத்தியா தோப்பில் 16.08.25.மாலை 6.00 மணிக்கு தொடங்கி இரவு 9.00 மணிக்கு வெகு சிறப்பாக நடந்தது.

பொதுக்குழு உறுப்பினர் பா.ராஜசேகர் தலைமையேற்றார். இளைஞரணி தலைவர் சிற்பி.சிலம்பரசன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட துணை தலைவர் அன்பு.சித்தார்த்தன், பொதுக்குழு உறுப்பினர் மழவை.பெரியார்தாசன், மாவட்ட இனை செயலாளர் முரு கன் ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.

கழக பேச்சாளர் மு.இளமாறன் யாழ்திலீபன் மற்றும் ப.க.தலைவர் நெடுமாறன் ப.க.செயலாளர் செங்குட்டுவன் சிறப்புரையாற்றினர்.

இளைஞரணி பஞ்சநாதன், அல்லூர் ஜெயபால், கொழை, ராஜசேகரன், பெரியண்ணசாமி, பெரியார் தொண்டர் சூசை, செல்வரத்தினம், மகளிரணி சுமதி பெரியார்தாசன், இளமதி, திலீபன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *