ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஜானகிராமன் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் மருத்துவ பயனாளியாக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின் நலம் பெற்று இல்லம் திரும்பினார். அவரை 13.8.2025 அன்று மாலை ஆவடி மாவட்ட கழக தலைவர் வெ.கார் வேந்தன், செயலாளர் க. இளவரசன், துணைச் செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன், ஆவடி நகர கழக தலைவர் கோ முருகன்,ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் ஜெயராமன் ஆகியோர் நலம் விசாரித்தனர்.
உடல் நலன் விசாரிப்பு
Leave a Comment