ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஜானகிராமன் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் மருத்துவ பயனாளியாக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின் நலம் பெற்று இல்லம் திரும்பினார். அவரை 13.8.2025 அன்று மாலை ஆவடி மாவட்ட கழக தலைவர் வெ.கார் வேந்தன், செயலாளர் க. இளவரசன், துணைச் செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன், ஆவடி நகர கழக தலைவர் கோ முருகன்,ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் ஜெயராமன் ஆகியோர் நலம் விசாரித்தனர்.
உடல் நலன் விசாரிப்பு
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books