நன்கொடை

1 Min Read

தாராபுரம் கழக மாவட் டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் பகுத்தறிவாளர் கழகத் தோழர் ச .ஆறுமுகம்  ஜூன் 2023 மாதத்திற்கான சிறுகனூர் பெரியார் உலகத் திற்கான ரூபாய் ஆயிரம் வழங்கியுள்ளார்.

– – – – –

அரசியல்

வேலூர் மாவட்ட கழக காப்பாளர்கள் வி.சடகோபன்-ஈஸ்வரி சம்பந்தியும், குடியாத் தம் நகர தி.மு.க. மூத்த முன் னோடியும்,  மேனாள் நகர கழக பொறுப்பாளருமான கி.நடராசன் அவர்களின் துணைவியாரும், லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளி மேலாளர்  ந.கண்ணன் அவர்களின் அன்னையாரும்,  மாவட்ட கழக மகளிர் பாசறை தலைவர் இரம்யா கண்ணன் மாமியாரும், நகர கூ.வீ.வசதி சங்கம் மேனாள் இயக்குநரு மான வளர்மதி நடராசன் அவர்களின் 7-ஆம் ஆண்டு நினைவு நாள் (5.6.2023) முன் னிட்டு நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *