நடக்க இருப்பவை,

1 Min Read

 9.6.2023 வெள்ளிக்கிழமை

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

இணைய வழிக் கூட்ட எண் 49

இணையவழி: மாலை: 6.30 மணி முதல் 8 வரை ✷ தலைமை: அருப்புக்கோட்டை ந,ஆனந்தம் (மாநில துணைத் தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ✷ வரவேற்புரை: கவிஞர் மா.கவிதா (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ✷ முன்னிலை: முனைவர் வா.நேரு (மாநிலத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), கோ.ஒளிவண்ணன் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு  எழுத்தாளர் மன்றம்) ✷ நூல்: பெரியார் பிராமணர்களின் எதிரியா?  ✷ நூல் ஆய்வுரை:  இசையின்பன் (ஊடகவியலாளர்) றீ ஏற்புரை: நூல் ஆசிரியர் சோழ. நாகராசன், ✷ நன்றியுரை : இரா.முத்துக்கணேசு (செயற்குழு உறுப்பினர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ✷ இணைப்புரை: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ✷ சூம் அய்டி எண் 82311400757 – கடவுச்சொல் PERIYAR

10.6.2023 சனிக்கிழமை

புதுக்கோட்டைமாவட்ட பகுத்தறிவாளர் 

கழக கலந்துரையாடல் கூட்டம்

புதுக்கோட்டை: காலை 10 மணி ✷ இடம்:  மாவட்டக்கழக அலுவலகம், புதுக்கோட்டை. ✷ தலைமை :  அ.தர்மசேகர் (மாவட்ட ப. க. தலைவர்) ✷ வரவேற்புரை :  இரா.மலர்மன்னன் (மாவட்ட ப. க. செயலாளர்) ✷ முன்னிலை: மு.அறிவொளி (மாவட்ட தலைவர், புதுக்கோட்டை), ப.வீரப்பன் (மாவட்ட செயலாளர்,புதுக்கோட்டை) ✷ பொருள்: 1.வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, 2. உறுப்பினர் புதுப்பித்தல், புதிய உறுப்பினர் சேர்க்கை, 3. அமைப்புப் பணிகள்  ✷ கருத்துரை : இரா. தமிழ்ச் செல்வன் (மாநில ப.க தலைவர்), வி. மோகன் (பொதுச் செயலாளர், ப.க,), வா. தமிழ் பிரபாகரன் (மாநில தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி), இரா. சிவக்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி), ஒருங்கிணைப்பு: அ. சர வணன் (மாநில துணைத்தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)✷ இவண்: பகுத்தறிவாளர் கழகம், புதுக் கோட்டை மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *