பீகார் பட்டியலில் குளறுபடி — ஒரே வீட்டில் வாழும் 230 வாக்காளர்கள்! பீகார் – போலி வாக்காளர்களின் உறைவிடம்!

1 Min Read

ஒரே வீட்டில் 230 பேர்!

இது  திரைப்படக்  காட்சி அல்ல, பீகார் வாக்காளர் பட்டியல் சொல்வது.

இத்தனைப் பேரையும் ஒரு வீட்டில் அடைத்துக் கொண்டிருக்கிறார்களாம் — தேர்தல் ஆணையம் மவுனம்.

முந்தைய கதை கருநாடகாவில் – கதவு எண் ‘‘0’’.

இங்கே பீகாரில் – கதவு எண் ‘‘00’’, ‘‘000’’.

கருநாடகாவில் 85 பேர் – பீகாரில் 230 பேர்!

மக்கள் ஏமாந்து போகிறார்கள்,

நியாயமான வாக்குரிமை பறிக்கப்படுகிறது,

ஆனால் வாக்காளர் பட்டியலில் பொய் நிரம்புகிறது.

அடுத்த இலக்கு – 2026 ஜனவரி, தமிழ்நாடு & மேற்கு வங்காளம், பீகார் சாதனையை முறியடிக்க, ‘‘புதிய சாதனை படைக்க’’ தேர்தல் ஆணையம் தயாராக இருக்கிறது போல!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *