பெரியார் விடுக்கும் வினா! (1731)

0 Min Read

இந்த நாட்டுக்கு நாம் பழங்குடி மக்கள்; சரித்திரக் காலத்திற்கு முன்பிருந்தே நாம் நாகரிகமாக வாழ்ந்தவர்கள்; இந்த நாட்டிற்கு நாமே சொந்தக்காரர்கள்; இந்த நாட்டை ஆண்டவர்கள்; இந்த நாட்டு வாக்காளர்களுக்கு நாமே காரணத்தர்கள். இந்த நாட்டிலே ஆறு, குளம், அணை இவைகளையெல்லாம் உண்டாக்கி வகைப்படுத்தியவர்கள் நாம். அப்பேர்ப்பட்ட நாம் ஒரு சிறு கூட்டத்தாரால் சூத்திரர்களாகப் பஞ்சமர்களாக, இழிமக்களாக ஆக்கப்பட்டிருக்கிறோமா – இல்லையா? ஏன்? இந்நிலைக்குக் காரணம் என்ன?

– தந்தை பெரியார்,

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *