குடந்தை (கழக) மாவட்ட வழக்குரைஞரணி தோழர் சா.சக்திவேல் (வயது 47) 15.8.2025 அன்று இரவு 10.30 மணியளவில் இயற்கை எய்தினார். அவரது இறுதி நிகழ்ச்சிகள் இன்று (16.8.2025) மாலை 4.00 மணிக்கு திருநாகேஸ்வரம், மேலவீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.
வருந்துகிறோம்

Leave a Comment