ஆவடி கழக மாவட்டத்தின் சார்பில் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை

0 Min Read

ஆவடி கழக மாவட்ட சார்பில் பெரியார் உலகத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடையை மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன், மாவட்ட செயலாளர் க.இளவரசன், மாநில ஒருங்கிணைப்பாளர்  வி. பன்னீர்செல்வம், பெரியார் பெருந்தொண்டர்கள் மற்றும் தோழர்கள் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.  (சென்னை, 15.8.2025)

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *