வருந்துகிறோம்

1 Min Read

சென்னை, ஆக. 15– சென்னை புழுதிவாக்கம் உள்ளகரம் பெரியார் தெருவில் உள்ள 185 ஆவது வட்ட திமுக அவைத்தலைவர் அரங்கநாதன் அவர்களின் சகோதரியும், சென்னை விமான நிலையத்தில் பணிபுரியும் நமது கழக உணர்வாளரும், கழகத் திற்கு பல வகையிலும் துணை புரியும் தோழர் சரவணக்குமாரின் அத்தையும், எஸ்.சக்திவே லின் தாயாருமான எஸ். கன்னியம்மாள் 13.8.2025 அன்று  இயற்கை எய்தினார்.

செய்தியறிந்து சோழிங்க நல்லூர் மாவட்ட தலை வர் வேலூர் பாண்டு தலைமையில் மாவட்ட துணைத் தலைவர் தமிழி னியன்,ஆவடி மாவட்ட துணை செயலாளர் க. தமிழ்ச்செல்வன், கழகப் பொதுக்குழு உறுப்பினர் தாம்பரம் சு.மோகன்ராஜ் மற்றும் தாம்பரம் மாவட்ட தொழிலாளர் அணி தலைவர்  மா.குணசேகரன் ஆகியோர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *