மேட்டுப்பாளையம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

நாள்: 16.8.2025 சனி மாலை 6 மணி.

இடம்: வசந்தம் ஸ்டீல்ஸ், மேட்டுப்பாளையம்.

தலைமை: இரா.ஜெயக்குமார்

(மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)

முன்னிலை: சு.வேலுசாமி (மாவட்ட கழக தலைவர்)

கா.சு. (மாவட்டச் செயலாளர்)

பொருள்: விடுதலை சந்தா, பெரியார் உலகம் நிதிதிரட்டுதல், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு.

நன்றியுரை: வெ.சந்திரன் (நகர கழகத் தலைவர்)

கழகத் தோழர்கள் மற்றும் பகுத்தறிவாளர் கழக தோழர்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டுகிறோம்.

இவண்: மாவட்ட திராவிடர் கழகம், மேட்டுப்பாளையம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *