பெரியார் விடுக்கும் வினா! (1729)

0 Min Read

பணக்காரன் – ஏழை, பசித்தவன் – அஜீரணக்காரன் இருந்துதான் தீருவான் என்பதன்றி – இந்நாட்டில் கடவுள் உள்ள வரையில் இவர்கள் எப்படி இல்லாமற் போவார்கள்?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *