கழகக் களத்தில்…!

1 Min Read

14.8.2025 வியாழக்கிழமை
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநில மாநாட்டு விளக்க பொதுக்கூட்டம்

பொன்னேரி: மாலை 6.00 மணி *இடம்: அறிஞர் அண்ணா சிலை முன்பு, பொன்னேரி *வரவேற்புரை: கெ.முருகன் (மீ.ஒன்றிய செயலாளர்) *தலைமை: வே.அருள் (நகர தலைவர்) *முன்னிலை: சு.இராசசேகர்,  கு.செல்வி *சிறப்பு அழைப்பாளர்கள்: மருத்துவர் பரிமளம் விசுவநாதன் (திமுக) *சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர்), வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), புழல் த.ஆனந்தன் (மாவட்ட தலைவர்), ஜெ.பாஸ்கரன் (மாவட்ட செயலாளர்) *நன்றியுரை: க.சுகன்ராஜ்.

கொரடாச்சேரி ஒன்றிய
கலந்துரையாடல் கூட்டம்

பருத்தியூர்: காலை 10 மணி *இடம்: பெரியார் படிப்பகம், பருத்தியூர் *வரவேற்புரை: இரா.நேரு (மாவட்ட தொழிலாளரணி செயலாளர்) *தலைமை: சி.ஏகாம்பரம் (ஒன்றிய தலைவர்) *முன்னிலை: வீர.கோவிந்தராஜ் (மாவட்ட காப்பாளர்), சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) *கருத்துரை: வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்,), க.வீரையன் (மாவட்ட விவசாய அணி செயலாளர்) *பொருள்: திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகம், விடுதலை சந்தா, தந்தை பெரியார் 147ஆவது பிறந்த நாள் விழா, அக்டோபர் 4 செங்கல்பட்டு மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு, பிரச்சார பணிகள் *அழைப்பது: மு.சரவணன் (ஒன்றிய செயலாளர்).

16.8.2025 சனிக்கிழமை

வடசென்னை, தென்சென்னை, ஆவடி, தாம்பரம், திருவொற்றியூர், கும்மிடிபூண்டி, சோழிங்கநல்லூர் ஆகிய ஏழு மாவட்டங்களின் கழக மகளிரணி மற்றும் மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்

சென்னை: மாலை 4.00 மணி*இடம்: பெரியார் திடல், சென்னை *தலைமை: இறைவி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்) *பொருள்: திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை புத்தாக்கப் பணிகள் பெரியார் உலகத்திற்கு இயக்க மகளிர் பங்களிப்பு *அழைப்பது: பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர்) *குறிப்பு: மகளிரணி, மகளிர் பாசறை பொறுப்பாளர்கள், மகளிரணி தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *