தள்ளுபடி

Viduthalai
0 Min Read

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில்  – தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை சட்டப் பேரவைக்குள் கொண்டு வந்ததாக தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு எதிராக தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *