ஆம்பள சிங்கம் ஏன் ஒடுகிறார்?

0 Min Read

நீங்கள் நடந்து செல்லும்போது எதிரில் சிங்கம் ஒன்று ஒய்யாரமாக வந்தால் எப்படி இருக்கும் என நினைத்துப் பாருங்கள். அப்படி ஒரு சம்பவம் குஜராத்தின் பதப்பூரில் நடந்துள்ளது.   சிமெண்ட் பேக்டரியில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பும் நபரும், சிங்கமும் நேருக்கு நேர் சந்தித்து கொண்டனர். தலைதெறிக்க பேக்டரிக்குள் ஓடி அந்த நபர் உயிர் தப்பினார்.  உயிர் தப்பிய அவரை ‘Lion Man’ என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *