நன்கொடை

Viduthalai
0 Min Read

அரசியல்

குற்றாலத்தில் ஜூன் 28, 29, 30 ஜூலை1 நான்கு நாள்கள் நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு கீழப்பாவூர் ந.சங்கர் ரூ1500 நன்கொடையை மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன் பகுத்தறிவா ளர் கழக அமைப்பாளர் குருசாமி,, விருதுநகர் மாவட்ட அமைப் பாளர் இல.திருப்பதி, ம.செந்தில்குமார் உள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *