மதுரை காந்திமதிநாதன் (வயது 102) மறைவிற்கு இரங்கல் !

Viduthalai
1 Min Read

அரசியல்

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எனது பேராசிரியராக இருந்த திரு. அ. சுப்பையா அவர்களின் சகோதரரும், கழக ஆர்வலருமான சித்ராசுந்தரம் அவர்களின் அண்ணனுமாகிய திரு. அ. காந்திமதிநாதன் (அய்.ஆர்.எஸ்.) அவர்கள் மது ரையில் தனது மகன்   அய்யாதுரை வீட்டில் தனது 102ஆம் வயதில் மூப்பின் காரணமாக மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

சில மாதங்களுக்கு முன் மதுரை சென்றபோது, அவரது இல்லத்தில் அவரை நலம் விசாரித்து வந்தோம்.

அனைவரும் படித்த குடும்பத்தைச் சார்ந்த வர்கள், தந்தை பெரியார்மீது அளவற்ற மதிப் புடையவர்கள், மரியாதைக்குரிய காந்திமதிநாதன் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் பிரிவால் துயருறும் குடும்பத் தினருக்கும், உற்றார், உறவினர்களுக்கும் ஆறு தலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி. வீரமணி

தலைவர், 

திராவிடர் கழகம்

சென்னை

9.6.2023 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *