நன்கொடை

Viduthalai
0 Min Read

குற்றாலம் பெரியாரியல் பயிற்சி பட்டறைக்கு   வழக்குரைஞர் பொ.சிவபத்மநாதன்  ரூ.25000 நன்கொடை 

அரசியல்

ஜூலையில் குற்றாலத்தில் நான்கு நாள்கள் நடைபெறும் பெரியாரியல் பயிற்சி பட்டறைக்கு தென்காசி திமுக மாவட்ட செயலாளர் (தெற்கு) வழக்குரைஞர் பொ.சிவபத்மநாதன்  ரூ.25,000 நன்கொடையை திராவிடர் 

கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக் குமாரிடம் வழங்கினார். உடன்: மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்  கேடிசி குருசாமி, விருதுநகர் மாவட்ட அமைப்பாளர் இல.திருப்பதி, ம.செந்தில்குமார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *