நன்கொடை

Viduthalai
0 Min Read

 குற்றாலம் பெரியாரியல் பயிற்சி பட்டறைக்கு சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர்  ஈ.ராஜா ரூ.50,000 நன்கொடை

அரசியல்

ஜூலையில் குற்றாலத்தில் நான்கு நாள்கள் நடைபெறும்  பெரியாரியல் பயிற்சி பட்ட றைக்கு திமுக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா அவர்கள் திராவிடர் கழக மாநில ஒருங் கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமாரிடம்  ரூ.50,000 நன் கொடையாக வழங்கினார். உடன் தலைமைக் கழக அமைப்பாளர் இராஜபாளையம் இல.திருப்பதி, ஆலங்குளம் ம.செந்தில்குமார், தென்காசி மாவட்ட தலைவர் வழக்குரை ஞர் த.வீரன், சங்கரன்கோவில் ஆ.கருணாநிதி (09-06-2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *