திராவிடர் கழக கொரட்டூர் பகுதி தலைவர் வே.பன்னீர்செல்வத்தின் வாழ்விணையர் புஷ்பாவின் தந்தை கே.கலியபெருமாள் (வயது 89) இன்று (8.8.2025) காலை 8 மணி அளவில் இயற்கை எய்தினார். அன்னாரது இறுதி நிகழ்வு எண் 2/7, ராகவேந்திரா நகர் மேட்டு தெரு வழி, கொரட்டூர் அக்ரகாரம், சென்னை-76 என்ற முகவரியில் இருந்து மாலை 5 மணி அளவில் கொரட்டூர் இடுகாட்டில் அடக்கம் செய்யப்படும். தொடர்பு எண்: 94444 62453
வருந்துகிறோம்
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
